மக்கள் நலத்திட்டங்கள செயல்படுத்த போராட வேண்டியுள்ளது - நாராயணசாமி

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா நடைபெற்றது.
x
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர்,  மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை ரத்து செய்ய  அமைச்சரவை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றார். இன்னும் 3 மாதத்தில் அகில இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்