"இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால் பாகிஸ்தான் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும்" - ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத்

இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பாகிஸ்தான் முதலில் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும் என ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால் பாகிஸ்தான் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும் - ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத்
x
இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பாகிஸ்தான் முதலில் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும் என ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத் தெரிவித்துள்ளார். புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத முகாம்களை ஒழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்