மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு- கர்நாடகாவில் இன்று விடுமுறை
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தேசியக் கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story