140 நைட்ரோசன் மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது

கேரளாவில் 140 நைட்ரோசன் மாத்திரை மற்றும் 503 கேன்சர் மற்றும் சர்ஜரிக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குலாப் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
140 நைட்ரோசன்  மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது
x
கேரளாவில் 140 நைட்ரோசன் மாத்திரை மற்றும் 503 கேன்சர் மற்றும் சர்ஜரிக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குலாப் என்பவரை கேரளா போலீசார்  கைது செய்தனர்.  எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மட்டஞ்சேரியை சேர்ந்த குலாப் என்பவர்  போதைப் பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து  குலாப்பை  கைது செய்த போலீசார் அவரிடமிருந்து,  140 நைட்ரோசன் மாத்திரைகள் மற்றும் 503 கேன்சர் மற்றும் சர்ஜரிக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்