"மாவோயிஸ்ட், நக்சலைட்களை 3 ஆண்டுகளில் ஒழிப்போம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை, 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட், நக்சலைட்களை 3 ஆண்டுகளில் ஒழிப்போம் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
x
நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை,  3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அதிவிரைவுப் படையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை,126-ல் இருந்து 12 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தார். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்