கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தொடரும் கனமழை- உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு..
x
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட  11 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

இதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 73 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்