காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
"காவிரி நீர் தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது"



சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் முதல் ஆவணியூர்  வரை பதினேழரை கோடி ரூபாய் செலவில் 4 புள்ளி 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட புறவழிசாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு  உரிய காவிரி நீர் கிடைப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்யும் என்றார். 



Next Story

மேலும் செய்திகள்