பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால்  20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை
x
சென்னை -  பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வீடுகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடனே வாழ்வதாகவும், குடியிருப்பு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்