பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை
சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வீடுகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடனே வாழ்வதாகவும், குடியிருப்பு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story