ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்
x
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நடத்திய பாசப்போராட்டம் குறித்த  செய்தியை  தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்