அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

"தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர்" - செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு - மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
x
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கருங்கல்பாளையம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக மாற்றப்பட்டுள்ள சீருடை, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் இருப்பதாகவும், வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார். இதனால் பணி நிரவல் கலந்தாய்வு மூலம், ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்