உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?

தனியார் மருத்துவமனையில் 2 வது நாளாக அதிகாரிகள் விசாரணை
உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?
x
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அங்கு 2வது நாளாக அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூடுதல் தகவல்கள்.. 


Next Story

மேலும் செய்திகள்