சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்
இந்தியருக்கு பொருத்துவதாக உடல் உறுப்பை தானமாக பெற்று, வெளிநாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தியதாக குற்றச்சாட்டு
சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்
* இந்தியருக்கு பொருத்துவதாக உடல் உறுப்பை தானமாக பெற்று, வெளிநாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தியதாக குற்றச்சாட்டு
* புகார் வந்ததை தொடர்ந்து தமிழக அரசு தீவிர விசாரணை
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விசாரணை தற்போது தொடக்க நிலையில் இருப்பதாக அரசு மருத்துவர் தகவல்
Next Story