லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்

வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்
x

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்

கர்நாடகா மற்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்கிருந்து காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த காய்கறி சந்தையில், சில காய்கறிகள் விலை கிலோவுக்கு 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று முதல் ஆரம்பித்துள்ளதால் காய்கறிகள் விலை மேலும் அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது 




Next Story

மேலும் செய்திகள்