சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் : ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் : ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
x
அரசு ஊழியர் - ஆசிரியர் போராட்டம் குறித்து, மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், விளக்கம் அளித்துள்ளார். சென்னை - ராயபுரத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்