ஆலையை மீண்டும் திறக்க முடியாது - ஸ்டெர்லைட் நிறுவனம்

எந்த காரணம் கொண்டும் ஆலையை திறக்க முடியாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது
ஆலையை மீண்டும் திறக்க முடியாது - ஸ்டெர்லைட் நிறுவனம்
x
இது குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்


ஆலை திறக்கப்படும் என, தலைமை செயல் அதிகாரி கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது போன்ற கருத்து எதுவும், தலைமை செயல் அதிகாரி வெளியிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு ஆலை முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஆலை மூடுவதற்கான உத்தரவு அமலில் இருக்கும் போது, எந்த காரணம் கொண்டும் ஆலையை திறக்க முடியாது என, ஸ்டெர்லைட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்