நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி
நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.
* நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.
நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராணி, தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜன் மீது, செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
* இரு தரப்பினர் இடையே பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதால், நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story