பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு
x
தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து, நேற்று தமது வழக்கறிஞருடன் ஒஷிவாரா காவல்நிலையம் சென்ற தனுஸ்ரீ, நானா படேகர்  உள்ளிட்ட 4 பேர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்தார். இந்நிலையில், 4 பேர் மீதும் இரண்டு பிரிவுகளில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்