நீங்கள் தேடியது "கள்ளக்காதல்"
7 Nov 2019 3:47 AM GMT
மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
30 Jun 2019 9:36 AM GMT
கணவனை பிரிந்த பெண்... காதலனுடன் புதிய வாழ்க்கை : 12 ஆண்டுகளாக உடன்வாழ்ந்த காதலிக்கு கழுத்தறுப்பு...
மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, நம்பி வந்த பெண்ணை, காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் வீசிய கொடூரச் சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
11 Jun 2019 3:22 AM GMT
பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Jan 2019 8:37 AM GMT
தாயை பராமரிக்காததால் தந்தையை கொலை செய்த மகன்...
காட்பாடியில் உடல்நலம் குன்றிய தாயை காப்பாற்றவில்லை எனக்கூறி, தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 Oct 2018 1:13 PM GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்க்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
28 Sep 2018 8:03 AM GMT
ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
15 Sep 2018 7:05 PM GMT
கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் 'மேகி'
ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 Sep 2018 4:18 AM GMT
குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குகள்..!
கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு தாய் ஒருவர் தரம்தாழ்ந்து போய்விட்ட நிலையில், மிருகங்கள் தனது குட்டிகளை காப்பாற்ற பாச போராட்டம் நடத்தியுள்ளன.
3 Sep 2018 12:41 PM GMT
அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - அண்டை வீட்டார்
குன்றத்தூரில் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவரது வீட்டின் அருகில் வசித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3 Sep 2018 12:04 PM GMT
பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்
கள்ளக்காதலனை கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பிய சென்னையை சேர்ந்த அபிராமி, போலீஸில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
3 Sep 2018 11:41 AM GMT
குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் பகிர்ந்த பல உருக்கமான சம்பவம்
இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை என அபிராமியின் கணவர் விஜய் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.
3 Sep 2018 7:58 AM GMT
மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்
தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.