நீங்கள் தேடியது "Wife Kills Husband"
11 Jun 2019 3:22 AM GMT
பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 Jun 2019 5:18 AM GMT
குடித்து விட்டு தொந்தரவு - கணவன் அடித்துக் கொலை
திருத்தணி அருகே கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 May 2019 10:49 AM GMT
காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...
காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
26 Oct 2018 1:13 PM GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்க்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
15 Sep 2018 7:05 PM GMT
கணவனை கொன்ற மனைவி : ஒருமணிநேரத்தில் கண்டுபிடித்த போலீஸ் மோப்ப நாய் 'மேகி'
ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Aug 2018 5:23 PM GMT
திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்
திருடன் போலீஸ் - 22.08.2018 - பெண் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வி.சி.க. பிரமுகர்
21 Aug 2018 5:27 PM GMT
திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி
திருடன் போலீஸ் - 21.08.2018 - காதலனை ஏவி கணவனை கொலை செய்த மனைவி
20 July 2018 2:59 AM GMT
டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு
டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
19 July 2018 9:25 AM GMT
கணவனை அடித்து உதைத்த மனைவி - கையில் வேறொரு பெண் பெயரிருந்ததால் தகராறு...
கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவனை, காதல் மனைவி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
8 July 2018 4:08 AM GMT
இளம்பெண் தற்கொலை விவகாரம் : நார்வே கணவருக்கு சென்னை போலீஸ் நோட்டீஸ்
சென்னையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும் நார்வே நாட்டில் உள்ள கணவர் ஆஜராகவில்லை.