நீங்கள் தேடியது "latest news update"

ருமேனியாவில் கொரோனா 4-வது அலை - குறைவான தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு
5 Nov 2021 2:02 PM IST

ருமேனியாவில் கொரோனா 4-வது அலை - குறைவான தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.

ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை; முன்விரோதம் காரணமாக கொலை - மயிலாடுதுறை போலீசார் விசாரணை
5 Nov 2021 11:33 AM IST

ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை; முன்விரோதம் காரணமாக கொலை - மயிலாடுதுறை போலீசார் விசாரணை

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சபரிமலை ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலம் - பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை பகுதிகள்
5 Nov 2021 10:28 AM IST

சபரிமலை ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலம் - பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை பகுதிகள்

சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை அடுத்த ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

மகாத்மா காந்தி நினைவு நாணயம் - பிரிட்டன் அரசு வெளியீடு
5 Nov 2021 9:37 AM IST

மகாத்மா காந்தி நினைவு நாணயம் - பிரிட்டன் அரசு வெளியீடு

தீபாவளியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் - அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாராட்டு
31 Oct 2021 10:16 AM IST

ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் - அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாராட்டு

அனல் மின் நிலையங்களுக்கு ஒரே நாளில் 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி வைத்து சாதனை படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு
24 Oct 2021 1:29 PM IST

"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

விழா மேடையில் தாக்கப்பட்ட ஆளுநர் - கன்னத்தில் பளார் என்று அறை விட்ட நபர்
24 Oct 2021 1:06 PM IST

விழா மேடையில் தாக்கப்பட்ட ஆளுநர் - கன்னத்தில் பளார் என்று அறை விட்ட நபர்

ஈரானில் ஆளுநர் ஒருவர் விழா மேடையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் - 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
24 Oct 2021 12:46 PM IST

கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் - 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்து பிரச்சினையால் நடந்த பயங்கர சம்பவம் - அண்ணன் தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி
23 Oct 2021 11:43 AM IST

சொத்து பிரச்சினையால் நடந்த பயங்கர சம்பவம் - அண்ணன் தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்த தம்பி

திருவண்ணாமலை அருகே சொத்துக்காக தன் அண்ணனை தம்பியே கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...