நீங்கள் தேடியது "Devakottai"

ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை
26 May 2019 5:45 PM GMT

ஊரணியில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை

தேவகோட்டை அருகே ஊரணியை சுத்தம் செய்த போது இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
23 Dec 2018 8:21 AM GMT

12ம் வகுப்பு வேதியியல் கேள்வித்தாள் வெளியாகவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
23 Dec 2018 5:34 AM GMT

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுவதாக ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றனர்.

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்
9 Dec 2018 4:17 PM GMT

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்

தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000
29 Nov 2018 9:58 PM GMT

10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினத்தந்தி நாளிதழின் 2017- 2018ஆம் ஆண்டிற்கான கல்வி நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது
28 Nov 2018 9:25 PM GMT

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

சிறந்த மதிப்பெண் பெற்ற 10 ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கப்பட்டது

ஓடும்  பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்
17 Oct 2018 3:30 AM GMT

ஓடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய மர்ம நபர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவனை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.