நீங்கள் தேடியது "Arguement"

புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் விவகாரம்: மம்தா பானர்ஜி - பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர்
15 May 2020 10:14 AM GMT

புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வரும் விவகாரம்: மம்தா பானர்ஜி - பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றம் - அதிமுக, திமுக இடையே மோதல்
18 Jan 2020 7:42 PM GMT

ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றம் - அதிமுக, திமுக இடையே மோதல்

விழுப்புரத்தில் ஸ்டாலின் வருகைக்காக வைத்திருந்த பேனர் அகற்றப்பட்டதால், திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சுங்க கட்டணம் செலுத்த மறுத்த முன்னாள் எம்.எல்.ஏ : ஒத்தையடி சாலைக்கு சுங்க கட்டணமா? - மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கேள்வி
18 Jan 2020 6:51 PM GMT

சுங்க கட்டணம் செலுத்த மறுத்த முன்னாள் எம்.எல்.ஏ : ஒத்தையடி சாலைக்கு சுங்க கட்டணமா? - மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கேள்வி

ஒத்தையடி சாலைக்கு சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
10 Oct 2018 7:58 AM GMT

மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகு தீர்ப்பு?
9 Oct 2018 9:23 PM GMT

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகு தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகே தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதம்
16 Aug 2018 11:46 AM GMT

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு - மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதம்

தேர்தல் ஆணையம் கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் கேள்வி எழுப்பியுள்ளார்.