நீங்கள் தேடியது "additional"
3 July 2021 12:17 PM IST
கூடுதல் மருத்துவ கட்டணம் வசூல் புகார்.. உரிமம் ரத்து... - நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலியாக, தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது
10 Jun 2021 12:48 PM IST
ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் தளர்வுகளா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
31 May 2021 8:50 PM IST
ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
கறுப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் - பி மருந்தை, கூடுதலாக 680 குப்பிகள் தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
12 May 2021 7:35 AM IST
கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .
9 May 2021 7:48 AM IST
டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமனம்
தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
24 April 2021 1:41 PM IST
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு வந்த கூடுதல் தடுப்பு மருந்துகள்
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு வந்த கூடுதல் தடுப்பு மருந்துகள்
4 Nov 2018 1:05 AM IST
"10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
18 Aug 2018 4:54 PM IST
"கேரளாவிற்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை
கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
18 Aug 2018 4:44 PM IST
கேரளாவுக்கு கூடுதலாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
3 Aug 2018 4:57 PM IST
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.






