கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .
கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
x
கூடுதலாக 45000 டோஸிலிசுமாப் மருந்து.. பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு  


பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 45 ஆயிரம் டோஸிலிசுமாப் மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . தற்போது கூடுதலாக 45 ஆயிரம்  டோஸிலிசுமாப்  மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்திற்கு 1640 மருந்து குப்பிகளும் புதுச்சேரிக்கு 155 மருந்து குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரெம்டெஸிவிரை போன்று தோஸிலிசுமாப் மருந்தும்  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்