உலகம்

ஈராக்: காலி சவப்பெட்டி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதால், சவப்பெட்டி ஏந்தி போராடினர். கடந்த அக்டோபர் மாதம் போலீஸ் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி