திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக் காததால நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 9 ம் தேதி ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.