உலகம்

"கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம்" - பிரதமர் மகிந்த ராஜபக்சே

இலங்கையில் ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொழும்பு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

இலங்கையில் ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொழும்பு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்து வருவதாக, தெரிவித்துள்ளார். வீணான வதந்திகளை கேட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி