தமிழ்நாடு

கணவருடன் பெண் தற்கொலை முயற்சி - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியினரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியினரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சித்ரா என்ற பெண்ணுக்கு சில மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி, அப்பெண் தனது கணவருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி