தமிழ்நாடு

37 யானை பாகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடியரசுத்தலைவர்

தந்தி டிவி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, யானைகளுக்கு கரும்பு வழங்கியதுடன், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாற்றினார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, விமானப்படை விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி சென்றடைந்த குடியரசுத்தலைவரை, அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்