தமிழ்நாடு

37 யானை பாகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடியரசுத்தலைவர்

தந்தி டிவி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, யானைகளுக்கு கரும்பு வழங்கியதுடன், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாற்றினார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, விமானப்படை விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி சென்றடைந்த குடியரசுத்தலைவரை, அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி