தமிழ்நாடு

37 யானை பாகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடியரசுத்தலைவர்

தந்தி டிவி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, யானைகளுக்கு கரும்பு வழங்கியதுடன், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாற்றினார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, விமானப்படை விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி சென்றடைந்த குடியரசுத்தலைவரை, அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்