தமிழ்நாடு

கண்ணீரை வரவழைத்த பேரணி...புனித வெள்ளி வழிபாடு

தந்தி டிவி

தூத்துக்குடி, பனிமயமாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து போன்ற சிலை செய்யப்பட்டு, அந்த சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்திலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்திலும், ஏசு சிலுவையை சுமக்கும் போது சந்தித்த கஷ்டங்களை தத்ரூபமாக நடித்து காட்டினர். இது ஏராளமானோருக்கு கண்ணீரை வரவழைத்தது. புதுச்சேரியில் தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் திருப்பலி நடைபெற்றது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி