தமிழ்நாடு

இளைஞர்களுக்கான விளையாட்டு திட்டம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இரு பாலருக்கும் விளையாட்டு குழுக்கள் அமைத்து போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி