தமிழ்நாடு

நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்

3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார்.

தந்தி டிவி

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அந்த இளைஞர்கள் யாரென தெரியாது என சத்திய மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட எல்லையை தாண்டி தணிக்கை என்ற பெயரில் சத்தியமூர்த்தி கட்டாய பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"