தமிழ்நாடு

புயல் சீரமைப்பு பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு : மக்களிடம் குறைகள் கேட்டார், துணை முதல்வர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* தொடர்ந்து கீரனூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்த, ஓ.பன்னீர்செல்வம், இரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆய்வுப் பணியின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை