தமிழ்நாடு

புயல் சீரமைப்பு பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு : மக்களிடம் குறைகள் கேட்டார், துணை முதல்வர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* தொடர்ந்து கீரனூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்த, ஓ.பன்னீர்செல்வம், இரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆய்வுப் பணியின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி