தமிழ்நாடு

புயல் சீரமைப்பு பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு : மக்களிடம் குறைகள் கேட்டார், துணை முதல்வர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* தொடர்ந்து கீரனூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆய்வு செய்த, ஓ.பன்னீர்செல்வம், இரவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த ஆய்வுப் பணியின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்