தமிழ்நாடு

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு பதுங்கி ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் இருவர் ஜாமீனில் வெளியே உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழிக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சிறையில் உள்ள 5 பேர் உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை ஜுலை மாதம் இரண்டாம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்