தமிழ்நாடு

கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு பதுங்கி ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் இருவர் ஜாமீனில் வெளியே உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழிக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சிறையில் உள்ள 5 பேர் உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை ஜுலை மாதம் இரண்டாம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"