தமிழ்நாடு

குகை கோயில் திறக்காததால் குரங்குகள் பட்டினி - கோயிலை திறக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகை கோயில் திறக்கப்படாததால் இங்குள்ள குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகை கோயில் திறக்கப்படாததால் இங்குள்ள குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சின்னங்களை சில கட்டுப்பாடுகளோடு திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தும் இந்தக் கோயில் திறக்கப்படவில்லை. இங்கு வரும் மிகச் சில நபர்கள் கொடுக்கும் உணவை நம்பியே ஒரு குரங்குக் கூட்டம் உள்ளது. கோயில் திறக்காததால் இவை பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"