தமிழ்நாடு

குகை கோயில் திறக்காததால் குரங்குகள் பட்டினி - கோயிலை திறக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகை கோயில் திறக்கப்படாததால் இங்குள்ள குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகை கோயில் திறக்கப்படாததால் இங்குள்ள குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சின்னங்களை சில கட்டுப்பாடுகளோடு திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தும் இந்தக் கோயில் திறக்கப்படவில்லை. இங்கு வரும் மிகச் சில நபர்கள் கொடுக்கும் உணவை நம்பியே ஒரு குரங்குக் கூட்டம் உள்ளது. கோயில் திறக்காததால் இவை பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்