தமிழ்நாடு

தவறுதலாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் : விருதுநகர் மாவட்டத்தில் 6 வார்டுகளில் வாக்குப் பதிவு ரத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 6 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று நடை பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 வேட்பாளர்களுக்கு தவறுதலாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்து, இந்த 6 வார்டுகளுக்கான தேர்தலை மட்டும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்