தமிழ்நாடு

தவறுதலாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் : விருதுநகர் மாவட்டத்தில் 6 வார்டுகளில் வாக்குப் பதிவு ரத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதி​வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 6 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று நடை பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 வேட்பாளர்களுக்கு தவறுதலாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்து, இந்த 6 வார்டுகளுக்கான தேர்தலை மட்டும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்