தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் உணவக உரிமையாளர்

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார்.

தந்தி டிவி

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார். பசுவந்தனையை சேரந்த கணேஷ்குமார், அவரது உணவக ஊழியர்களுடன் இணைந்து 25க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவு வழங்குகிறார். கணேஷ்குமாரின் உதவியை கண்ட உணவக வாடிக்கையாளர்கள் சிலர் உணவு தயாரிக்க உதவி செய்கின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி