தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் உணவக உரிமையாளர்

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார்.

தந்தி டிவி

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார். பசுவந்தனையை சேரந்த கணேஷ்குமார், அவரது உணவக ஊழியர்களுடன் இணைந்து 25க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவு வழங்குகிறார். கணேஷ்குமாரின் உதவியை கண்ட உணவக வாடிக்கையாளர்கள் சிலர் உணவு தயாரிக்க உதவி செய்கின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ