தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் உணவக உரிமையாளர்

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார்.

தந்தி டிவி

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த உணவக உரிமையாளர் உணவு வழங்கி வருகிறார். பசுவந்தனையை சேரந்த கணேஷ்குமார், அவரது உணவக ஊழியர்களுடன் இணைந்து 25க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவு வழங்குகிறார். கணேஷ்குமாரின் உதவியை கண்ட உணவக வாடிக்கையாளர்கள் சிலர் உணவு தயாரிக்க உதவி செய்கின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி