தமிழ்நாடு

Kanyakumari | Whale | குமரி பீச்சில் பரபரப்பு - விஷயம் தெரிந்ததும் குவிந்த மக்கள்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரையில், உயிருடன் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம் பரிதாபமாக இறந்தது. திமிங்கலம் கரை ஒதுங்கிய நிலையில் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்த போது, திமிங்கலம் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடல் கூறு ஆய்வு செய்த பின், திமிங்கலத்தை வனத்துறையினர் புதைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்