#thiruvallur #gasleak #death #thanthitv திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் வெளியேறிய விபத்தில் இரண்டு இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் தற்போதைய நிலை.... விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்த முழு தகவல்கள்