ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்கா, தம்பி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
அக்கா, தம்பி கழுத்தறுத்து கொலை - மூத்த சகோதரிக்கு வலைவீச்சு தருமபுரி அருகே சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது