தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடலூரில் 2 வங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 6 லாக்கர்களை, அவரது மனைவி மங்கையர்க்கரசி முன்னிலையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 லாக்கரை மட்டும் திறந்து சோதனை செய்தபோது, 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், மேலும் 4 லாக்கரை சோதனை செய்ய முடியவில்லை. அங்கு வரும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்