தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடலூரில் 2 வங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 6 லாக்கர்களை, அவரது மனைவி மங்கையர்க்கரசி முன்னிலையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 லாக்கரை மட்டும் திறந்து சோதனை செய்தபோது, 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், மேலும் 4 லாக்கரை சோதனை செய்ய முடியவில்லை. அங்கு வரும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்