தமிழ்நாடு

நள்ளிரவில், ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைகக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி, மாதவரம் காவல் நிலையத்தை ரமேஷின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி