தமிழ்நாடு

நள்ளிரவில், ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைகக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி, மாதவரம் காவல் நிலையத்தை ரமேஷின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ