தமிழ்நாடு

நள்ளிரவில், ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை அடுத்த மாதவரத்தில், புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்த நிலையில், ரயில் முன் பாய்ந்து ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைகக்கு காரணமான நபரை கைது செய்ய வலியுறுத்தி, மாதவரம் காவல் நிலையத்தை ரமேஷின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்