தமிழ்நாடு

மரக்கன்றுகள் நட்டால் வளம் கொழிக்கும் : தங்க மழை பெய்ய மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அக் ஷய திருதியை ஒட்டி, திருச்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

தந்தி டிவி
அக் ஷய திருதியை ஒட்டி, திருச்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இதை தொடங்கி வைத்தார். அக் ஷய திருதியை நாளில், வீட்டின் செல்வம் பெருக அனைவரும், நகைகடைகளில் குவித்து வரும் நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மழை வேண்டி மரம் நடப்பட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னார்வலர்கள் பலர் மரம் நடும் நிகழ்வில் பங்கேற்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்