தமிழ்நாடு

மரக்கன்றுகள் நட்டால் வளம் கொழிக்கும் : தங்க மழை பெய்ய மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அக் ஷய திருதியை ஒட்டி, திருச்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

தந்தி டிவி
அக் ஷய திருதியை ஒட்டி, திருச்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இதை தொடங்கி வைத்தார். அக் ஷய திருதியை நாளில், வீட்டின் செல்வம் பெருக அனைவரும், நகைகடைகளில் குவித்து வரும் நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மழை வேண்டி மரம் நடப்பட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னார்வலர்கள் பலர் மரம் நடும் நிகழ்வில் பங்கேற்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"