தமிழ்நாடு

மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியில் மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக மனைவியுடன் சென்ற ராஜை, வழிமறித்த 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்