தமிழ்நாடு

மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியில் மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக மனைவியுடன் சென்ற ராஜை, வழிமறித்த 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி