தமிழ்நாடு

மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியில் மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக மனைவியுடன் சென்ற ராஜை, வழிமறித்த 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்