தமிழ்நாடு

மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியில் மனைவியின் கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாலை 4 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக மனைவியுடன் சென்ற ராஜை, வழிமறித்த 2 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்