விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திருச்சி வாரியர்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முரளி விஜய் 101 ரன்களும், கணேஷ் 56 ரன்களும் விளாசினர். இதனையடுத்து 178 ரன்கள் இலக்கை நோக்கில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்