விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திருச்சி வாரியர்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முரளி விஜய் 101 ரன்களும், கணேஷ் 56 ரன்களும் விளாசினர். இதனையடுத்து 178 ரன்கள் இலக்கை நோக்கில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்