விளையாட்டு

பளுதூக்குதல் - மீராபாய் சானு 4ம் இடம்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு நான்காம் இடம் பிடித்தார். மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தமாக199 கிலோ பளுவை தூக்கினார். இதன்மூலம், நான்காம் இடம் பிடித்த மீராபாய் சானு, வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். இன்னும் 2 கிலோ அதிகமாக மீராபாய் சானு, பளு தூக்கி இருந்தால் வெண்கல பதக்கம் கிடைத்திருக்கும். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, தற்போது பதக்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்