அரசியல்

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் - நந்தமுரி சுகாசினி, என்.டி.ராமராவ் பேத்தி

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என என்டி ராமராவ் பேத்தி நந்தமுரி சுகாசினி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும் தற்போது கைகோர்த்து தேர்தலில் களம் காண்கின்றன. என்டி ராமராவ், பேத்தியும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மருமகளுமான நந்தமூரி சுகாசினி தெலுங்குதேச கட்சியின் சார்பில் தெலுங்கானா மாநிலம் குகட்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தந்திடிவி செய்தியாளர் ராஜாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இப்போது பார்ப்போம்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"