அரசியல்

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் - நந்தமுரி சுகாசினி, என்.டி.ராமராவ் பேத்தி

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என என்டி ராமராவ் பேத்தி நந்தமுரி சுகாசினி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும் தற்போது கைகோர்த்து தேர்தலில் களம் காண்கின்றன. என்டி ராமராவ், பேத்தியும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மருமகளுமான நந்தமூரி சுகாசினி தெலுங்குதேச கட்சியின் சார்பில் தெலுங்கானா மாநிலம் குகட்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தந்திடிவி செய்தியாளர் ராஜாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இப்போது பார்ப்போம்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்