அரசியல்

4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டித்தர முடிவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

குடிசை பகுதியில் வசிக்கும் 4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் குடிசை பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்