அரசியல்

4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டித்தர முடிவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

குடிசை பகுதியில் வசிக்கும் 4,000 பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் குடிசை பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகள் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனியில் சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்