இந்தியா

குளிர் தாங்க முடியாமல் இருவர் பலி: மலையேற சென்ற நிலையில் விபரீதம்

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
அங்குள்ள கெமெங்கர் பள்ளத்தாக்கின் அருகே உள்ள மலைகளில் மலையேற சென்ற 18 பேர் கொண்ட குழுவினர், கடும் குளிர் காரணமாக கீழே வர முடியாமல் பல நாட்களாக மலையிலேயே மாட்டி கொண்டனர். இந்நிலையில், தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 14 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்