இந்தியா

குளிர் தாங்க முடியாமல் இருவர் பலி: மலையேற சென்ற நிலையில் விபரீதம்

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
அங்குள்ள கெமெங்கர் பள்ளத்தாக்கின் அருகே உள்ள மலைகளில் மலையேற சென்ற 18 பேர் கொண்ட குழுவினர், கடும் குளிர் காரணமாக கீழே வர முடியாமல் பல நாட்களாக மலையிலேயே மாட்டி கொண்டனர். இந்நிலையில், தகவலறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 14 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்