இந்தியா

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

செயின் பறிப்பு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னையில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்துப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு

காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிண்டி, சைதாப்பேட்டை, அடையார்,அண்ணாநகர்,மெரினா உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் 15 தினங்கள் இந்த வாகன சோதனை தொடரும் என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ