இந்தியா

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

செயின் பறிப்பு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னையில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்துப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு

காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிண்டி, சைதாப்பேட்டை, அடையார்,அண்ணாநகர்,மெரினா உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் 15 தினங்கள் இந்த வாகன சோதனை தொடரும் என்றார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி