இந்தியா

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

செயின் பறிப்பு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னையில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்துப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு

காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிண்டி, சைதாப்பேட்டை, அடையார்,அண்ணாநகர்,மெரினா உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் 15 தினங்கள் இந்த வாகன சோதனை தொடரும் என்றார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்